அவிநாசி-மங்கலம் சாலையிலுள்ள தமிழ்நாடு மின் வாரிய அலுவலகத்தில் புதனன்று விவசாயிகள் இலவச மின் சாரத்தில் மின் மீட்டர் பொருத்த கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.